தமிழ் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற கட்சி தமிழரசுக் கட்சியே (குருமண்வெளி வட்டார வேட்பாளர் அ.பத்மதேவு)
போதிய ஆளணியின்றி அல்லல்படும் காரைதீவு பிரதம தபாலகம் !
இலங்கையில் உயர் சர்வதேச கற்கைகள் நிறுவகம் (HIEI) "Fastest Growing Educational Institute of the Year" விருதைப் பெற்றுள்ளது.
கிழக்கு மக்களை அடிமைகளாக்கும் சித்தாந்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்ற வேண்டும்
சந்தாங்கேணி ஐக்கிய மைதான நீச்சல் தடாகம் மக்கள் பாவனைக்கு வருகிறது : முன்னாள் எம்.பி ஹரீஸ் நடவடிக்கை !
(எஸ்.அஷ்ரப்கான்)
புனித
நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ
பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் களின் ஏற்பாட்டில்
இன்று (31) நடைபெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி அஷ்ஷெய்க் ஏ.கலீலுர் ரஹ்மான் (ஸலபி) அவர்கள் நிகழ்த்தினார்.
Post A Comment:
0 comments so far,add yours