பல்கலைக்கழக மாணவனின் கல்வி நடவடிக்கைக்காக மாதந்தம் நிதி உதவி
செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
(றபாயிஸ் முஹம்மட் றிபி)
காரைதீவு பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான இளைஞர்களுக்கான விசேட கூட்டம் மாவடிப்பள்ளி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபை மாவடிப்பள்ளி வட்டார வேட்பாளருமான எம்.என்.எம்.ரனீஸ் (Ex.MPS) தலைமையில் (16) புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உச்சபீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.சி.சமால்தீன், காரைதீவு பிரதேச சபையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், பட்டியல் வேட்பாளர்கள் மற்றும் மாவடிப்பள்ளி பிரதேச இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours