கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை ஜூன் 20 இல் திறக்கப்படும்; ஜூலை 04 இல் அடைக்கப்படும்! கூட்டத்தில் தீர்மானம்
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பகுதியில் பரிசோதனைகள் முன்னெடுப்பு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொடுபோக்கால் முக்கியமான வீதிகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரும் மக்கள் !
மட்டக்களப்பு தேசிய கல்லூரியின் பீடாதிபதியாக கணேசரெத்தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா
சா.நடனசபேசன்
வெளியான உயர்தரப் பரீட்சையில் அதிகஷ்டப் பாடசாலையான வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் கே.தியாகராசா தலைமையில் இடம்பெற்றது.வெளியான உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் ஆர்.சஞ்சீவன் 3 ஏ.சித்தி; எஸ்.குகனா 2 ஏ.பி சித்தி அ.சனுசியா 2ஏ.பி சித்தி ரி.நிதுசா 2 ஏ.பி சித்தி ரி.வர்மிகா ஏ 2பி சித்தி பெற்று சாதனைபடைத்துள்ளனர் அதே வேளை இப்பாடசாலையில் ஆரம்பக்கல்வி தொடக்கம் சாதாரணதரம் வரைக்கற்று கல்முனை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்று சாதனை படைத்த லோகேஸ்வரன் தபோசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்தி தியாகராசா சஜந் ஏ.பி.சி சித்தி பெற்று பொறியியல் துறைக்குத் தெரிவாகி சாதனைபடைத்துள்ளனர் இம் மாணவர்களையும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours