கிழக்கு கடற்படை தளபதிக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
ஓய்வு பெற்ற அதிபர் நஸார் கல்விக்கு மட்டுமல்ல சமூக மேம்பாட்டுக்கும் கடுமையாக உழைத்தவர் : ஏ.சி. யஹியாகான் புகழாரம்
மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபை தமிழரசுக்கட்சி வசம்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பதற்காக முயற்சி
உலக சமுத்திர தின விழிப்புணர்வு நடைபவனியும் அறிவுறுத்தல் நிகழ்வு
சா.நடனசபேசன்
வெளியான உயர்தரப் பரீட்சையில் அதிகஷ்டப் பாடசாலையான வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் கே.தியாகராசா தலைமையில் இடம்பெற்றது.வெளியான உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் ஆர்.சஞ்சீவன் 3 ஏ.சித்தி; எஸ்.குகனா 2 ஏ.பி சித்தி அ.சனுசியா 2ஏ.பி சித்தி ரி.நிதுசா 2 ஏ.பி சித்தி ரி.வர்மிகா ஏ 2பி சித்தி பெற்று சாதனைபடைத்துள்ளனர் அதே வேளை இப்பாடசாலையில் ஆரம்பக்கல்வி தொடக்கம் சாதாரணதரம் வரைக்கற்று கல்முனை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்று சாதனை படைத்த லோகேஸ்வரன் தபோசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்தி தியாகராசா சஜந் ஏ.பி.சி சித்தி பெற்று பொறியியல் துறைக்குத் தெரிவாகி சாதனைபடைத்துள்ளனர் இம் மாணவர்களையும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours