அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்!!
'எழுதப்படாத வசனங்கள்' குறும்பட திரையிடலுடன் கருத்தாடல் நிகழ்வு
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குப் புதிய வலயக்கல்விப்பணிப்பாளர் நியமனம்
போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு!!
காரைதீவு
விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி
மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும், நான்கு மாணவர்கள் பொறியியல்
துறைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று கல்லூரி அதிபர்
ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.
மேலும் பல மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவத் துறைக்கு மாணவர்களான எல். சரண் 3 ஏ, ரி.கஜினி ஏ 2பி ஜே.ஹேசுதன் 2 ஏபி பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள் .
பொறியியல்
துறைக்கு என். தனுசாந்த் 3 ஏ, வி.விருட்சிகன் 3 ஏ, ரி.யுகேஷன் ஏபிசி,
ஆர்.மோனிஷன் 2 பிசி சித்திகளைப் பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள்.
கலைத் துறையில் என்.ஹீனுஸ்திகா கே.நிதுராஜ் ஆகியோர் 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ளார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours