நாளை கற்புக்கரசி கண்ணகித்தாயின் வைகாசிச்சடங்கு ஆரம்பம்
திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளராக சசிகுமார் வர்த்தமானி பிரகடனம்! வடக்கு கிழக்கில் போட்டியின்றித் தெரிவான ஒரேயொரு சுயேட்சை அணி தவிசாளர் சசிகுமார்
மட்டக்களப்பு -கரடியனாறு பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்டநிலையில் ஆணின் சடலம் மீட்பு
காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க உடன்பாடு ! தமிழரசின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகிறார் .
மட்டக்களப்பு தேசியக்கல்விக் கல்லூரியில் சங்கமம் நிகழ்வு
காரைதீவு
விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி
மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும், நான்கு மாணவர்கள் பொறியியல்
துறைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று கல்லூரி அதிபர்
ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.
மேலும் பல மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவத் துறைக்கு மாணவர்களான எல். சரண் 3 ஏ, ரி.கஜினி ஏ 2பி ஜே.ஹேசுதன் 2 ஏபி பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள் .
பொறியியல்
துறைக்கு என். தனுசாந்த் 3 ஏ, வி.விருட்சிகன் 3 ஏ, ரி.யுகேஷன் ஏபிசி,
ஆர்.மோனிஷன் 2 பிசி சித்திகளைப் பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள்.
கலைத் துறையில் என்.ஹீனுஸ்திகா கே.நிதுராஜ் ஆகியோர் 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ளார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours